இது எனது வலைப்பதிவு

இந்த வலைப்பதிவில் அதிகபட்சமாக தமிழக கோவில்௧ள் பற்றிய வரலாற்று த௧வல்௧ளை பதிவு செய்ய நினைத்துள்ளேன்....

மேலும் சில என்ன சிதறல்களும்...

எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

இனி பதிவுகள்...

Tuesday, October 28, 2008

கோவில்

சுற்றிவருகையில் நந்தவனத்தில்
பார்த்துப்பார்த்து பூக்கள் பறித்தேன்
கருவறை முன் உன்னை
ப் பார்த்ததும்
மாற்றி கட்டளை இட்டது மனது
பூக்களை உனக்கு அர்சிக்க சொல்லி...

******

நடந்து சென்று குளத்து
படிக்கட்டில் அமர்ந்தாய்,
ஓடிவந்து உன்பின் நின்றேன்
நீரில் நம் நிழல்.

******

கொடிமரத்தின்முன் மன்டியிட்டாய்
கடவுளின் மீது இன்னும் மதிப்பு கூடியது..
எனக்கு.