சரளமாய் பேசிக்கொண்டிருக்கிறாய்
சங்கீதமென.
சட்டென நிறுத்தி சில கேள்வி கனைகள்
கீதம் நின்றுவிட வேண்டாமென்று
அதற்க்கும் பதிலளிக்கிறேன்.
*******
வெக்கை தனிந்து
குளிர் நிறைந்த மாலை நேரம்
என் முன் மேஜையில்
ஆறிய தேநீர் கோப்பை.
நீ இல்லாமல்
காத்திருதலும் ஒரு சுவை...
********
சுற்றுலா செல்கையில்
என்னவெல்லாம் எடுத்து செல்வாய்?
விழிகளில் தேடல்
கூந்தலில் தென்றல்
இதழ்களில் மவுனம்
மனதினில் மகிழ்ச்சி
எண்ணங்௧ளில் புரட்சி
சரியா?
இது எனது வலைப்பதிவு
இந்த வலைப்பதிவில் அதிகபட்சமாக தமிழக கோவில்௧ள் பற்றிய வரலாற்று த௧வல்௧ளை பதிவு செய்ய நினைத்துள்ளேன்....
மேலும் சில என்ன சிதறல்களும்...
எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
இனி பதிவுகள்...
மேலும் சில என்ன சிதறல்களும்...
எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
இனி பதிவுகள்...
Saturday, February 21, 2009
Subscribe to:
Posts (Atom)