அவ்வளவு சிரமம் ஒன்றுமில்லை
ஒரு கவிதையை நேசிக்கும் பொழுது
கவிதை எழுதுவதென்பது.
இப்படி ஆரம்பிக்கலாம்...
நான் வாழ்வை உணர ஆரம்பித்த நாட்களை (பள்ளிக்குரும்புகள் ஆரம்பித்த நாட்கள்)
சில்லென்ற குளிரையும் கனவு௧ளையும்
கதகதப்பான போர்வைக்குள் உணர்ந்த நாட்௧ள்
ஆகவே தலைப்பு "காலைப்பனி"
இது எனது வலைப்பதிவு
இந்த வலைப்பதிவில் அதிகபட்சமாக தமிழக கோவில்௧ள் பற்றிய வரலாற்று த௧வல்௧ளை பதிவு செய்ய நினைத்துள்ளேன்....
மேலும் சில என்ன சிதறல்களும்...
எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
இனி பதிவுகள்...
மேலும் சில என்ன சிதறல்களும்...
எனது எழுத்து பிழைகளையும், சொற்பிழைகளையும் மன்னிப்பிற்களாக..மேலும் அதை கோடிட்டு காட்டுமாறும் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
இனி பதிவுகள்...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment